மெக்சிக்கோ ,கனடா ஆகியவற்றின் மீது புதிதாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரிகளில் இருந்து மூன்று முக்கிய வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத விலக்கு அளிப்பதாக அமெரிக்க ட்ரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.
போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ,ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுடன் ட்ரம்ப் பேசியதாகவும், அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்ததாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் லெவிட் கூறினார்.
அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் என்பது ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கையொப்பமிடப்பட்டு, இறுதியில் இயற்றப்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தமாகும், இது முன்னாள் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்