மெக்சிக்கோ ,கனடா ஆகியவற்றின் மீது புதிதாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரிகளில் இருந்து மூன்று முக்கிய வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத விலக்கு அளிப்பதாக அமெரிக்க ட்ரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.
போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ,ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுடன் ட்ரம்ப் பேசியதாகவும், அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்ததாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் லெவிட் கூறினார்.
அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் என்பது ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கையொப்பமிடப்பட்டு, இறுதியில் இயற்றப்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தமாகும், இது முன்னாள் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Trending
- யாழ்ப்பாணத்தில் 2ம்சங்கிலியமன்னனின் 406 ஆவதுநினைவு தின அஞ்சலி
- பிரதமருக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல்
- யாழில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு
- சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் – மஹிந்த தெரிவிப்பு
- சங்கிலியனின் 406 ஆவது சிரார்த்த தினம்
- நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் விஷால்
- சீன இலங்கை ஊடக உறவுகள் அதிகரிக்கப்படும்
- பிங்கிரியாவில்இலங்கையின் முதல் தேனீ பூங்கா