மெக்சிக்கோ ,கனடா ஆகியவற்றின் மீது புதிதாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரிகளில் இருந்து மூன்று முக்கிய வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத விலக்கு அளிப்பதாக அமெரிக்க ட்ரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.
போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ,ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுடன் ட்ரம்ப் பேசியதாகவும், அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்ததாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் லெவிட் கூறினார்.
அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் என்பது ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கையொப்பமிடப்பட்டு, இறுதியில் இயற்றப்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தமாகும், இது முன்னாள் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Trending
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி