அமெரிக்காவின் வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து தை மாதம் 31 ஆம்திகதி வெள்ளிக்கிழமை புறப்பட்ட லியர்ஜெட் 55 மாலை 6:30 மணியளவில் வடகிழக்கு பிலடெல்பியாவில் உள்ள ரூஸ்வெல்ட் மால் அருகே விபத்துக்குள்ளானது என்று பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒரு சிறிய மருத்துவ போக்குவரத்து விமானம்,நோய்வாய்ப்பட்ட குழந்தையுடன் ஐந்து பேரை ஏற்றிச் சென்றது . இந்த விபத்தால் பல வீடுகளும், வாகனங்களும் தீப்பிடித்தன. அமெரிக்காவில் இந்த வாரம் நடந்த இரண்டாவது விமான விபத்து இதுவாகும்.
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை