பயணிகள் பஸ்களில் அலங்காரம், வர்ண விளக்கு பொருத்துதல் ஆகியவற்றை அனுமதித்து அலங்காரங்கள் 2023 ஆம் ஆண்டு ஜூன் 2, ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இரத்து செய்வதாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
இந்த இரத்து 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 9,ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது, பஸ் நடத்துநர்கள் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Trending
- பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களைச் சந்தித்தார் பிரதமர்
- 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பயணிகளுக்கு சீட் பெல்ட் கட்டாயம்
- பேக்கோ சமனின் சகா எம்பிலிப்பிட்டியில் கைது
- வத்தேகம நகர சபையின் முன்னாள் தலைவர் கைது
- பஸ்களை அலங்கரிக்கும் சுற்றறிக்கை இரத்து
- சுஷிலா கார்க்கிக்கு ஜனாதிபதி அனுர வாழ்த்து
- உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இடைநிறுத்திய ரஷ்யா
- நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக சுஷிலா கார்க்கி பதவியேற்றார்