சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ்(சிஇஓ) தனது பதவியில் இருந்து விலகுவார் என்று ஆளும் குழு செவ்வாய்க்கிழமை அறிக்கையில் அறிவித்தது.
“கடந்த 13 ஆண்டுகளாக ஐசிசி தலைவர், இயக்குநர்கள் குழு , ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகம் அளித்த ஆதரவு , ஒத்துழைப்புக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் பதவி விலகவும், புதிய சவால்களைத் தொடரவும் இதுவே சரியான நேரம் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டுக்கு உற்சாகமான காலங்கள் காத்திருக்கின்றன என்று நான் நம்புகிறேன், மேலும் ஐசிசி மற்றும் உலகளாவிய கிரிக்கெட் சமூகம் எதிர்காலத்தில் ஒவ்வொரு வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன், ”என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2012 இல் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவில் இருந்து ICC யில் கிரிக்கெட் பொது மேலாளராக சேர்ந்தார். அவர் நவம்பர் 2021 இல் ஐசிசியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்