பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பில் பெய்த மழை, காற்று, புயலால் 18 பேர் பலியாகினர், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பஞ்சாப் முழுவதும் இதுவரை 124 கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை கூரை சூரிய மின்கலங்களுடன் தொடர்புடையவை என்றும், அவை போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நிறுவப்படவில்லை என்று கூறப்படுகிறது.