உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை கரவெட்டி பிரதேச சபை பிரிவு அலுவலர்கள் காலை 7.00 மணி தொடக்கம் 9:00 மணி நெல்லியடி பொதுச் சந்தையைத் தூய்மைப்படுத்தினர்
இதில் பொதுமக்கள் பங்களிப்பு குறைவாகவே உள்ளன. எனினும் விடாமுயற்சியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் உத்தியோகத்தர்கள் சிரமதானம் செய்ததாக கரவெட்டி பிரதேசசபையின் செயலாளர் கணேசன் கம்ஸநாதன் தெரிவித்துள்ளார்.