கொழும்பு நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களுக்கு உதவியதற்காக நீர்கொழும்பு பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு சென்ற பெண்ணுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறபடுகிறது.ஆனால் அந்தப் பெண் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு குற்றப்பிரிவால் (CCD) காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
Trending
- இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார்
- ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் அநுராதபுர ரயில் வீதிகள் திறந்து வைப்பு
- தெற்கு , மேற்குஅமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம்; 16 பேர் பலி
- பேயர்ன் முனிச் கிளப்பை விட்டு வெளியேறினா தாமஸ் முல்லர்
- திடீர் மாரடைப்பால் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்
- புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை காட்சிப்படுத்த மோடி வேண்டுகோள்
- சஜித் கொடுத்த சிறுத்தையின் கதை
- தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து