கொழும்பு நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களுக்கு உதவியதற்காக நீர்கொழும்பு பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு சென்ற பெண்ணுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறபடுகிறது.ஆனால் அந்தப் பெண் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு குற்றப்பிரிவால் (CCD) காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!