யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூரில் இன்றிரவு பொதுமகன் ஒருவரை 5 பேர் கொண்ட குழுவினர் வாளால் வெட்டியுள்ளனர். காயமடைந்த பொதுமகன் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Trending
- எரிபொருளில் மோசடி செய்த பொலிஸ் சாரதி கைது
- நல்லூரில் வாள்வெட்டு தாக்குதல் ஐவர் கைது
- பாதாள உலக குழுவை ஒடுக்க விசேட திட்டம் – பொலிஸ் மா அதிபர்
- பிள்ளையானுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் சிஐடி விசாரணையில்
- ஞாயிற்றுக்கிழமை முதல் தபால் அதிகாரிகளின் விடுமுறை இரத்து
- மனதின் விருத்திகள்
- ஜெலென்ஸ்கி ட்ரம்ப் நாளை சந்திப்பு
- சிறப்பு நடவடிக்கையில் 689 பேர் கைது