சுன்னாகம் கவுணாவத்தை நரசிங்க வைரவர் கருகம்பனை, அலங்காரத் திருவிழா நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றதுகருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ கவுணாவத்தை நரசிங்க வைரவருக்கு விஷேட அபிஷேக இடம்பெற்று நரசிங்க வைரவர் முத்துசப்பறத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பல இடங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமான 5 ஆம் திகதி இரதோறேசவ ம் 10 ஆம் திகதி தீர்த்தத்துடன் நிறைவு பெறும்.