தென் கொரியாவில் நடைபெற்ற திடீர் ஜனாதிபதித் தேர்தலில் லிபரல் வேட்பாளரான 61 வயதான முன்னாள் மனித உரிமை வழக்கறிஞரான லீ ஜே-மியுங் வெற்றி பெற்றுள்ளார்.
தகுதியுள்ள 44.39 மில்லியன் வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் முன்கூட்டியே வாக்களித்தனர்.