தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் உழைப்பாளர் தின கூட்டம் நல்லூரில் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா, அரசியல் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Trending
- டான் பிரியசாத்தை சுட்டவர் கொழும்பில் கைது
- தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி
- தேசிய பாதுகாப்பு ஆலோசகரை பதவி நீக்கம் செய்தார் ட்ரம்ப்
- புடாபெஸ்டில் நாய்களின் திருவிழா
- ராமர் பாலத்தில் நடந்து செல்லலாம் சுற்றுலா கப்பல் சேவையில் புதிய திட்டம்
- போர்க்காலத்தில் மீட்கப்பட்ட தங்கத்தை பொலிஸிடம் ஒப்படைத்த இராணுவம்
- போர் முடிவடைந்து 16 ஆண்டுகளின் பின்னரும் கண்ணிவெடிகளின் அச்சம் நீங்கவில்லை.
- பத்திரிகை சுதந்திர தரவரிசையில் 139 ஆவது இடத்தில் இலங்கை