தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் உழைப்பாளர் தின கூட்டம் நல்லூரில் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா, அரசியல் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Trending
- அப்பல்லோ டயர்ஸ் இந்திய அணியுடன் இணைந்தது
- ‘குழந்தைகள் தின தேசிய வாரத்தை’ அறிவித்தது இலங்கை
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஐந்து மாடி கட்டடம் அமைச்சரவை அங்கீகாரம்
- வெளிநாட்டு இலங்கையர் வாக்களிப்பை ஆய்வு செய்ய குழு நியமனம்
- முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவை சீனத் தூதர் சந்தித்தார்
- 14வது உலக சாதனை மூன்றாவது உலக சம்பியன்டுப்லாண்டிஸ்சாதனை
- உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட தகுதி பெற்ற அணிகள்
- தேசிய அணிக்கு திரும்ப மனுவல் நொயர் தயாராக உள்ளார்