தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் உழைப்பாளர் தின கூட்டம் நல்லூரில் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா, அரசியல் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Trending
- அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடை : வேலணை பிரதேச சபை
- தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து : 41 பேர் காயம்
- செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு
- மெத்தையிலிருந்து தவறி வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு
- இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பொறிமுறை அறிமுகம்
- செம்மணியில் 112 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு
- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டத்தில் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
- ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்