பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், அவரை சந்திக்க அவரது மனைவிக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத தீர்மானத்தால் பதவி இழந்தார். அதன் பின்னர் தேர்தலில் வெற்ரி பெற்று புதிய பிரதமர் பதவி ஏற்றார்.
இந்த நிலையில், இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுத்தி உயிரிழக்க வைக்க சதி திட்டம் தீட்டப்படுவதாகவும், அவரது கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பா
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!