இரயிலுடன் யானை மோதுவதைத் தடுக்கும் நோக்கில், 500 மீற்றர் தூரம் வரை காட்டு யானைகளைக் கண்டறிய இலங்கை ரயில்வே ஒரு புதிய சாதனத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது.
மட்டக்களப்பு ரயில் பாதையில் சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த சாதனத்தை உருவாக்கிய பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லிலந்த சமரநாயக்க, இந்த சாதனம் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
மட்டக்களப்பு , திருகோணமலை ஆகிய இரயில் பாதைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் உள்ளன.
Trending
- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை