காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வேறு இடங்களில் குடியமர்த்தவும், அந்த பகுதியை “ரிவியரா”வாக மாற்றவும் டொனால்ட் ட்ரம்பின் யோசனை ஜோர்தான் மன்னர் அப்துல்லா நிராகரித்துள்ளார். ஜோர்தானிலும்,எகிப்திலும் காஸா மக்களைக் குடியேற்ற ட்ரம்ப் ஆலோசனை தெரிவித்தார்.
எகிப்து ஏற்கனவே இந்த திட்டத்திலிருந்து விலகி உள்ளது.று “பாலஸ்தீனியர்களை வெளியேற்றாமல்” அந்த இடத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளது – இப்போது ஜோர்தானின் மன்னர் அப்துல்லா ட்ரம்பின் கருத்துக்களை நிராகரித்துள்ளார்.
ஜோர்டானில் ஏற்கனவே மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்கள் வசிக்கின்றனர். பெப்ரவரி 11 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் ட்ரம்பை, ஜோர்தான் மன்னர் சந்திக்க உள்ளார்.
Trending
- ஆழ்மனப் பதிவுகளும் யோகமும்
- கிளிநொச்சியில் ரயில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி
- கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
- சற்று முன்னர் பாரிய விபத்து
- நல்லூர் கோவில் பந்தல் கன்னிக்கால் நிகழ்வு
- நியூசிலாந்து துணைப் பிரதமர் இலங்கை வருகை
- எட்டுப்பேரை நாடுகடத்த அமெரிக்க நீதிமன்றம் தடை
- 1,664 துப்பாக்கிகள் திரும்பப் பெறப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சுஅறிவிப்பு