காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வேறு இடங்களில் குடியமர்த்தவும், அந்த பகுதியை “ரிவியரா”வாக மாற்றவும் டொனால்ட் ட்ரம்பின் யோசனை ஜோர்தான் மன்னர் அப்துல்லா நிராகரித்துள்ளார். ஜோர்தானிலும்,எகிப்திலும் காஸா மக்களைக் குடியேற்ற ட்ரம்ப் ஆலோசனை தெரிவித்தார்.
எகிப்து ஏற்கனவே இந்த திட்டத்திலிருந்து விலகி உள்ளது.று “பாலஸ்தீனியர்களை வெளியேற்றாமல்” அந்த இடத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளது – இப்போது ஜோர்தானின் மன்னர் அப்துல்லா ட்ரம்பின் கருத்துக்களை நிராகரித்துள்ளார்.
ஜோர்டானில் ஏற்கனவே மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்கள் வசிக்கின்றனர். பெப்ரவரி 11 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் ட்ரம்பை, ஜோர்தான் மன்னர் சந்திக்க உள்ளார்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்