காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வேறு இடங்களில் குடியமர்த்தவும், அந்த பகுதியை “ரிவியரா”வாக மாற்றவும் டொனால்ட் ட்ரம்பின் யோசனை ஜோர்தான் மன்னர் அப்துல்லா நிராகரித்துள்ளார். ஜோர்தானிலும்,எகிப்திலும் காஸா மக்களைக் குடியேற்ற ட்ரம்ப் ஆலோசனை தெரிவித்தார்.
எகிப்து ஏற்கனவே இந்த திட்டத்திலிருந்து விலகி உள்ளது.று “பாலஸ்தீனியர்களை வெளியேற்றாமல்” அந்த இடத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளது – இப்போது ஜோர்தானின் மன்னர் அப்துல்லா ட்ரம்பின் கருத்துக்களை நிராகரித்துள்ளார்.
ஜோர்டானில் ஏற்கனவே மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்கள் வசிக்கின்றனர். பெப்ரவரி 11 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் ட்ரம்பை, ஜோர்தான் மன்னர் சந்திக்க உள்ளார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!