மே மாதத்தில் இலங்கையில் மொத்தம் 6,042 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவு காட்டுகிறது.கடந்த மூன்று மாதங்களில் டெங்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் தரவு சுட்டிக்காட்டுகிறது, மார்ச் மாதத்தில் 3,766 நோயாளிகளும், ஏப்ரல் மாதத்தில் 5,166 நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 23,744 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனர்.பதிவாகியுள்ளன. கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ளவர்கள் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இதுவரை 13 பேர் டெங்கால் மரணமானதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அறிவித்துள்ளது.பருவமழை தொடங்கும் போது டெங்கு பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
Trending
- மனுஷவின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை வழங்கப்பட்டது
- தொடர் சோதனையால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
- காயங்களால் ஆண்டுதோறும் 12,000 பேர் மரணம்
- 7 கோடி முதலீடு 90 கோடி லாபம் சூப்பர்ஹிட் படம் ‘டூரிஸ்ட் பேமிலி’
- பிரதம நீதியரசராக நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை ஜனாதிபதி பரிந்துரைத்தார்.
- ஆறு விமான நிறுவனங்கள் 27.6 பில்லியன் ரூபா வரி செலுத்தவில்லை
- முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
- A330 விமானங்களை கொழும்புக்கு இயக்குகிறது மலேஷியா