மின் தடை காரணமாக இன்று ஞயிற்றுக்கிழமை (09)பொகவந்தலாவ சில்லறைக் கடை ஒன்றில் இயங்கிய ஜெனரேடரில் இருந்து வெளியேறிய வந்த புகையை சுவாசித்த நான்கு ஊழையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவருகிறது.
Trending
- வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உதவி திட்டம் முன்னெடுப்பு
- மொரட்டுவையில் ஆறு குழந்தை தொழுநோயாளிகள் கண்டுபிடிப்பு
- ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தர பதவி நீக்கம்
- கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு விரைவில் திருமணம்
- ரஷ்ய ராணுவத்திற்கு வெளிநாட்டு ஆடைகளை தடை செய்ய புட்டின் உத்தரவு
- பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்து தந்தையும் மகனும் பலி
- போக்குவரத்தை சரிசெய்யும் ‘குட்டிப்புலி’ ரோபோ
- அமிதாப் பச்சன் படத்தில் இருந்து விலகினார் தீபிகா படுகோன்