கிழக்கு பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் பண்ணை வீட்டில் இருந்து தப்பித்து ஒரு பெண்ணையும் அவரது இரண்டு குழந்தைகளையும் காயப்படுத்திய செல்லப்பிராணி சிங்கத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கம் சுவர் மீது குதித்து பாதிக்கப்பட்டவர்களைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ காட்சிகள் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ தேவைகள் , உரிமையுடன் தொடர்புடைய அதிக கட்டணங்கள் இருந்தபோதிலும், சிங்கங்கள் போன்ற வெளிநாட்டு விலங்குகளை வைத்திருப்பது சில பணக்கார பாகிஸ்தானியர்களால் ஒரு அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.களும் முகத்திலும் கைகளிலும் காயமடைந்ததாக பொலிஸ் அதிகாரி பைசல் கம்ரான் தெரிவித்தார்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்