2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விண்வெளியில் சிக்கித் தவிக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்பதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிய விண்வெளி வீரர்களுடன் ரொக்கெற் ஒன்று வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது.
புளோரிடாவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்களூடன் ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ரொக்கெற் வெற்றிகரமாக ஏவப்பட்டது. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக எட்டு நாள் பணி ஒன்பது மாதங்களாக நீட்டிக்கப்பட்ட பின்னர் புட்ச் வில்மோர் ,சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.
Trending
- டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம்
- பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்தப்பட்ட கனடிய வீரர்கள் விடுதலை
- உலகின் மிகச்சிறிய பாம்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது
- ட்ரம்பின் தடையால் திருநங்கை கேடட்டின் கனவு தடைப்பட்டது
- ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
- ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் : பிரதமர் பதிலளிப்பு
- 219 மருந்து விற்பனை நிலையங்களின் உரிமம் இடைநிறுத்தம்
- இலங்கை, பிரான்ஸ் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு கைச்சாத்து