தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனாமுயற்சிக்கிறது. இதற்காக தாய்வான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி, எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது.எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பீஹாங் பல்கலைக்கழகம், பீஜிங் தொழில்நுட்ப நிறுவனம், நான்ஜிங் விமானவியல் விண்வெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏழு பல்கலைக்கழகங்களுக்கு தாய்வான் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, தாய்வான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன பல்கலைக் கழகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அதனுடன் தைவானில் உள்ள கல்லூரிகள் , ஆராய்ச்சி நிறுவனங்கள் எவ்வித கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என தெரிவித்துள்ளது.
Trending
- இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம்
- அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி
- சமாதான ஒப்பந்தத்தை ரஷ்யா விரைவில் ஒப்படைக்கும்
- இலங்கையில் சீனாவின் BYD அதிக விற்பனையாகிறது
- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 268 தாதிய உத்தியோகத்தர்கள் நியமனம்
- இலங்கை பாராளுமன்றக் குழுவைச் சந்தித்தார் ஜெய்சங்கர்
- மேர்வின் சில்வாவுக்கு எதிராக குற்ற்ப் பத்திரம் தாக்கல்
- விமான நிலையங்களில் புதிய மாறுபாட்டிற்கான சோதனை