முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, சமகி ஜன பலவேகய உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேச்சு நிகழ்ச்சியின் போது அவர் தெரிவித்த கருத்துக்களுக்காக முன்னாள் அமைச்சருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Trending
- ட்ரோனை வீழ்த்தும் புதிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
- வெளிநாட்டினர் அனைவரும் பதிவு செய்ய வேண்டும் கெடு விதித்து அமெரிக்கா
- அதிவேக வீதி வருமானம் 100 மில்லியன் ரூபாவைத் தாண்டியது
- பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து குழு நியமனம்
- இலங்கையில் சலுகையை மறுபரிசீலனை செய்கிறது ஐரோப்பியா
- கலால் சோதனைகளில் 1,320 பேர் கைது
- உள்ளாட்சித் தேர்தல் 154 புகார்கள்
- தேசபந்துவுக்கு எதிரான விசாரணைக் குழுவுக்கு உறுப்பினர் அடுத்த வாரம் நியமனம்