சம்பியன்ஸ் கிண்ண பட்டத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு , இந்தியா ரூ.20 கோடி ($2.24 மில்லியன்) பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்த நியூசிலாந்து ரூ.12 கோடி ($1.12 மில்லியன்) பெற்றது. போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை $6.9 மில்லியன் (ரூ.60 கோடி) ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அணிகளுக்கு அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் கணிசமான அளவிற்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டன. அரையிறுதியில் தோற்று வெளியேறிய இரண்டு அணிகளும் தலா ரூ.4.6 கோடி ($560,000)யும்,
ஐந்தாவது , ஆறாவது இடத்தைப் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.2.9 கோடி ($350,000)யும் ,ஏழாவது,எட்டாவது இடத்தைப் பிடித்த அணிகளுக்கு ரூ.1.1 கோடி ($140,000) வழங்கப்பட்டன.
கூடுதலாக, போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.1 கோடி ($125,000) பரிசு உறுதி செய்யப்பட்டது. தவிர, குரூப் ஆட்டங்களில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு ரூ.28 லட்சம் ($34,000) போனஸும் வழங்கப்பட்டன.
Trending
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!
- “ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!
- ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.
- இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்த வனிதா!
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் சுற்றுச்சூழல் பேரழிவை ஜனாதிபதி விசாரிக்க வேண்டும்
- காமன்வெல்த் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம்
- பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளின் பின் மின்சாரம்!
- கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!