சம்பியன்ஸ் கிண்ண பட்டத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு , இந்தியா ரூ.20 கோடி ($2.24 மில்லியன்) பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்த நியூசிலாந்து ரூ.12 கோடி ($1.12 மில்லியன்) பெற்றது. போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை $6.9 மில்லியன் (ரூ.60 கோடி) ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அணிகளுக்கு அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் கணிசமான அளவிற்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டன. அரையிறுதியில் தோற்று வெளியேறிய இரண்டு அணிகளும் தலா ரூ.4.6 கோடி ($560,000)யும்,
ஐந்தாவது , ஆறாவது இடத்தைப் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.2.9 கோடி ($350,000)யும் ,ஏழாவது,எட்டாவது இடத்தைப் பிடித்த அணிகளுக்கு ரூ.1.1 கோடி ($140,000) வழங்கப்பட்டன.
கூடுதலாக, போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.1 கோடி ($125,000) பரிசு உறுதி செய்யப்பட்டது. தவிர, குரூப் ஆட்டங்களில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு ரூ.28 லட்சம் ($34,000) போனஸும் வழங்கப்பட்டன.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு