சம்பியன்ஸ் கிண்ண பட்டத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு , இந்தியா ரூ.20 கோடி ($2.24 மில்லியன்) பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்த நியூசிலாந்து ரூ.12 கோடி ($1.12 மில்லியன்) பெற்றது. போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை $6.9 மில்லியன் (ரூ.60 கோடி) ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அணிகளுக்கு அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் கணிசமான அளவிற்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டன. அரையிறுதியில் தோற்று வெளியேறிய இரண்டு அணிகளும் தலா ரூ.4.6 கோடி ($560,000)யும்,
ஐந்தாவது , ஆறாவது இடத்தைப் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.2.9 கோடி ($350,000)யும் ,ஏழாவது,எட்டாவது இடத்தைப் பிடித்த அணிகளுக்கு ரூ.1.1 கோடி ($140,000) வழங்கப்பட்டன.
கூடுதலாக, போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.1 கோடி ($125,000) பரிசு உறுதி செய்யப்பட்டது. தவிர, குரூப் ஆட்டங்களில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு ரூ.28 லட்சம் ($34,000) போனஸும் வழங்கப்பட்டன.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்