ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. அந்த அணியின் கே எல் ராகுல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 57 ஓட்டங்கள் சேர்த்தார். இந்த போட்டி முடிந்ததும் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே எல் ராகுல் அருகே வந்து கைகொடுத்து அவரிடம் பேச முயன்றார். ஆனால் மரியாதைக்குக் கைகொடுத்து விட்டு அவரிடம் பேசாமல் நகர்ந்தார் ராகுல்.
கடந்த சீசனில் லக்னோ அணியில் கப்டனாக இருந்த கே எல் ராகுலை அவமரியாதை செய்யும் விதமாக நடத்தினார் கோயங்கா. இது சம்மந்தமான ஒரு வீடியோக் காட்சி கூட இணையத்தில் வெளியாகி விமர்சனங்களைப் பெற்றது. அதன் காரணமாகவே லக்னோ அணியில் இருந்து விலகினார் ராகுல்.
Trending
- மர்மமான முறையில் பொலிஸ்அதிகாரி ஒருவர் மரணம்!
- ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்
- அஹமதாபாத் விமான விபத்து ‘Black box’ மீட்கப்பட்டது
- இந்திய வரலாற்றில் விலையுயர்ந்த விமான விபத்து
- நெறிமுறையற்ற தந்திரோபாயங்களை NPP செய்தது – மனோ கணேசன்
- ஐரோப்பிய விமான வழித்தடத்தை மாற்றியது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
- ஈரான் வான்வெளி மூடப்பட்டதால் ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதிப்பு
- “ரஜ உப்பு” ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது