கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி விரும்புகிறது. மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் முடிவைக் கூறுமாறி ஐதேக கோரியுள்ளது.
கொழும்பில் மட்டுமல்லது வேறு சபைகளிலும் இணைந்து தேர்தலில் போட்டியிட லாம் என ஐதேக எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!