இந்தியாவின் சர்வதேச நாடக விழாவான பாரத் ரங் மஹோத்சவ் இன் வெள்ளிவிழாவைமுன்னிட்டு கொழும்பில் 2025 பிப்ரவரி 6 முதல் 9 வரை இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் தேசிய நாடகப் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார மையம், இலங்கையின் காட்சி மற்றும் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து டவர் ஹால் தியேட்டர்,பனிபாரத தியேட்டர் ஆகியவற்றில் நாடகங்கள் நடைபெறும்.
இது ஜனவரி 28 அன்று தொடங்கியது. இந்தியா, இலங்கை , நேபாளம் ஆகிய நாடுகளின் 13 நகரங்களில் 16 பிப்ரவரி 2025 வரை நடைபெறும்.ரஷ்யா, இத்தாலி, ஜேர்மனி, நார்வே, செக் குடியரசு, நேபாளம், தைவான், ஸ்பெயின் , இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட தனித்துவமான தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளி மேலும் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ NSD/BRM இணையதளங்களைப் பார்வையிடவும்: https://nsd.gov.in/, www.brm.nsd.gov.in. கொழும்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் icc.colombo@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்