இந்தியாவின் சர்வதேச நாடக விழாவான பாரத் ரங் மஹோத்சவ் இன் வெள்ளிவிழாவைமுன்னிட்டு கொழும்பில் 2025 பிப்ரவரி 6 முதல் 9 வரை இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் தேசிய நாடகப் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார மையம், இலங்கையின் காட்சி மற்றும் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து டவர் ஹால் தியேட்டர்,பனிபாரத தியேட்டர் ஆகியவற்றில் நாடகங்கள் நடைபெறும்.
இது ஜனவரி 28 அன்று தொடங்கியது. இந்தியா, இலங்கை , நேபாளம் ஆகிய நாடுகளின் 13 நகரங்களில் 16 பிப்ரவரி 2025 வரை நடைபெறும்.ரஷ்யா, இத்தாலி, ஜேர்மனி, நார்வே, செக் குடியரசு, நேபாளம், தைவான், ஸ்பெயின் , இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட தனித்துவமான தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளி மேலும் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ NSD/BRM இணையதளங்களைப் பார்வையிடவும்: https://nsd.gov.in/, www.brm.nsd.gov.in. கொழும்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் icc.colombo@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு