பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய வழித்தடங்களில் குளிரூட்டப்பட்ட அலுவலக இரயில்கள் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த முயற்சிக்காக தற்போதுள்ள இயந்திரங்கள் , பெட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்து பயன்படுத்த திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர உறுதிப்படுத்தினார்
காலியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இரண்டு இரயில்கள், அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை , வெயாங்கொடையில் இருந்து கொழும்பு கோட்டை வரை ,நீர்கொழும்பில் இருந்து கொழும்பு கோட்டை வரை தலா ஒரு குளிரூட்டப்பட்ட இரயில் சேவை இயக்கப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் குளிரூட்டப்பட்ட இந்த இரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்