நகுலேஸ்வரம் அமைந்திருக்கும் வரலாற்றுக்கால சிவத்தமிழ்ப் பூமியான கீரிமலையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தீன் சைவ பீடம் அமைக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கீரிமலையில் உள்ள ஜானாதிபதி மாளிகையை பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ் மக்களின் விசேட பயன்பாட்டிற்கு வழங்க தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அனுர திசநாயக்கா யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக் கழக இந்துக்கற்கைகள் பீடத்திற்கு அதனை கோர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Trending
- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை