கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஏற்பாடு செய்த இப்தார் திருகோணமலை உப்புவெளி முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில் கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி எஸ்.வர்ணி தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் நிர்மாணம், வீடமைப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக ,பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஏ.எம்.எம்.ரபீக் கெளரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திருமதி வளர்மதி ரவீந்திரன் , முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஏ.ஜீ.எம்.பசால் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!