அல்வாய் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்த கிளீன் ஸ்ரீலங்கச முன்னோடித்திட்ட செயலமர்வு நெலியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் 22 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மனி முதல் ப் இற்பகல் 4 மணிவரை பொ.தவராசா தலைமையில் நடைபெறும்.
ஆ.இரகுநாதன்,குலேந்திரன் நிஷாந்தன்,சு ரவிகரன்,சி,மயூரன் ஆகியோர் வளவார்களாகப் பங்கேற்பார்கள்.
தேநீர், மதிய போசனம், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
Trending
- IVF கருத்தரிப்பு முறையில் வெற்றிகரமாக பிறந்த முதலாவது குழந்தை
- லங்கா பிரீமியர் லீக் நவம்பரில் ஆரம்பம்
- இதயத்தை விருத்தி செய்ய புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தவும் : அனுநாயக்க தேரர்கள்
- காணி வரைபடங்களை இணையத்தில் பெறும் வாய்ப்பு
- இலங்கைக்கான அமெரிக்காவின் வரி குறைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது : ஹர்ஷ டி சில்வா
- பதுளைக்கு புதிய சொகுசு ரயில் சேவை
- சட்டவிரோதமாக வனப்பகுதியை துப்புரவு செய்த இருவர் கைது
- ஒகஸ்ட் மாத எரிபொருள் விலையில் மாற்றமில்லை