பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த பிறகு, காஸா பகுதியை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ளும் என்றும், அதை மீண்டும் அபிவிருத்தி செய்யும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மீள்குடியேற்ற நடைமுறையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த விவரங்களை வழங்காமல் ட்ரம்ப் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
“அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும், அதனுடன் நாங்களும் ஒரு வேலையைச் செய்வோம்,” “நாங்கள் அதை மேம்படுத்தப் போகிறோம், ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கப் போகிறோம், மேலும் இது முழு மத்திய கிழக்கு நாடுகளும் பெருமைப்படக்கூடிய ஒன்றாக இருக்கும்.”அந்த இடம் “உலக மக்களுக்கு” ஒரு வீடாக மாறக்கூடும் என்று அவர் கூறினார்.
இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், காசாவிற்கு ஒரு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார்.
Trending
- மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சகத்திற்கு புதிய செயலாளர்
- வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டார்
- நியூசிலாந்து துணைப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்
- யாழ்ப்பாணத்தில் 2ம்சங்கிலியமன்னனின் 406 ஆவதுநினைவு தின அஞ்சலி
- பிரதமருக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல்
- யாழில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு
- சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் – மஹிந்த தெரிவிப்பு
- சங்கிலியனின் 406 ஆவது சிரார்த்த தினம்