பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த பிறகு, காஸா பகுதியை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ளும் என்றும், அதை மீண்டும் அபிவிருத்தி செய்யும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மீள்குடியேற்ற நடைமுறையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த விவரங்களை வழங்காமல் ட்ரம்ப் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
“அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும், அதனுடன் நாங்களும் ஒரு வேலையைச் செய்வோம்,” “நாங்கள் அதை மேம்படுத்தப் போகிறோம், ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கப் போகிறோம், மேலும் இது முழு மத்திய கிழக்கு நாடுகளும் பெருமைப்படக்கூடிய ஒன்றாக இருக்கும்.”அந்த இடம் “உலக மக்களுக்கு” ஒரு வீடாக மாறக்கூடும் என்று அவர் கூறினார்.
இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், காசாவிற்கு ஒரு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு