இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காஸாவின் ஒரு முக்கிய பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கத் தொடங்கியுள்ளன என்று இஸ்ரேலிய அரசாங்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நெட்சாரிம் காரிடார் என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து காஸாவை வடக்கிலிருந்து தெற்காகப் பிரிக்கும் ஒரு நிலப்பகுதி விரைவில் விடுவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான 42 நாள் போர் நிறுத்தம் ஜனவரி 19 ஆம் திகதி அமுமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேல் தனது படைகளை அப்பகுதியில் இருந்து திரும்பப் பெறுவதாக உறுதியளித்தது.
Trending
- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை