காரைநகரில் மான் சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளாருமான கணேச பிள்ளை பாலச்சந்திரனை வழிமறித்து மோட்டார் வாகனத்தை தாக்கி சங்கிலி அறுக்க பட்டுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .
நேற்று முன்தினம் இரவு இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர் ஒருவரும் மற்றுமொரு வரும் இணைந்து மோட்டார் வாகனத்தை தாக்கி சங்கிலியையும் அறுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கபட்டவரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. காரைநகரிற்கு விரைந்த பொலிசார் இருவருக்கும் எதிராக முறைபாட்டினை பதிவு செய்து சென்றுள்ளனர்
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு