காரைநகரில் மான் சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளாருமான கணேச பிள்ளை பாலச்சந்திரனை வழிமறித்து மோட்டார் வாகனத்தை தாக்கி சங்கிலி அறுக்க பட்டுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .
நேற்று முன்தினம் இரவு இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர் ஒருவரும் மற்றுமொரு வரும் இணைந்து மோட்டார் வாகனத்தை தாக்கி சங்கிலியையும் அறுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கபட்டவரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. காரைநகரிற்கு விரைந்த பொலிசார் இருவருக்கும் எதிராக முறைபாட்டினை பதிவு செய்து சென்றுள்ளனர்
Trending
- சிறப்பு நடவடிக்கையில் 689 பேர் கைது
- 20 சத வீத பொறியியலாளர்கள் வெளியேற்றம்
- பொலிஸின் வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
- சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களால் அதிகரிக்கும் பாதிப்பு
- இரத்தினக்கல் ஏற்றுமதிக்கு நிலையான கொள்கைகள் உருவாக்கப்படும் – பிரதமர் ஹரிணி
- செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பால்குட பவனி
- ட்ரம்ப் புட்டின் சந்திப்பில் முன்னேற்றம். ஒப்பந்தம் எட்டப்படவில்லை
- மனித உருவ ரோபோக்களின் ஒலிம்பிக்