செம்பியன் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த பெண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு செம்பியன் விளையாட்டு கழகத்தின் பொது மைதானத்தில் நடை பெற்றது.
உபைத்துல்லா துஸ்யா பெண்கள் அணித்தலைவரின் தலைமையில் ஆரம்பமானது பிரதம விருந்தினராக முன்னாள் வடமராட்சி பிரதேச சபை தவிசாளர் ஐயாத்துரை ரங்கேஸ்வரன் சிறப்பு விருந்தினராக மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி , V.A அநுரசேத பிரிய துசந்த,சுகந்தன் பர்மிகா செம்பியன் பற்று தெற்கு மாதர் சங்க தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டியில் செம்பியன் ஏ அணியை எதிர்த்து விளையாடிய மாமுனை கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது.
Trending
- மனுஷவின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை வழங்கப்பட்டது
- தொடர் சோதனையால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
- காயங்களால் ஆண்டுதோறும் 12,000 பேர் மரணம்
- 7 கோடி முதலீடு 90 கோடி லாபம் சூப்பர்ஹிட் படம் ‘டூரிஸ்ட் பேமிலி’
- பிரதம நீதியரசராக நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை ஜனாதிபதி பரிந்துரைத்தார்.
- ஆறு விமான நிறுவனங்கள் 27.6 பில்லியன் ரூபா வரி செலுத்தவில்லை
- முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
- A330 விமானங்களை கொழும்புக்கு இயக்குகிறது மலேஷியா