கலாநிதி த. கலாமணியின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி வியாழக்கிமை காலை 10 மணிக்கு அல்வாய் கலையகம் இல்லத்தில் நினைவுப் பகிர்வு எனும் நூல் வெளியிடப்படும்.
கலாநிதி பா. தனபாலனின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலாநிதி.வை வியஜபாஸ்கர், அதிபர் சி.சுதாகரன், அதிபர் என். விமலநாதனாகியோர் நினைவுப் பகிர்வாற்றுவார்கள்.
ஆசிரியர் கலாசாலை அதிபர் லா. லலீசன் நினைவுப் பகிர்வு எனும் நூல் பற்றி கருத்துரையாற்றுவார்.
Trending
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்