கலாநிதி த. கலாமணியின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி வியாழக்கிமை காலை 10 மணிக்கு அல்வாய் கலையகம் இல்லத்தில் நினைவுப் பகிர்வு எனும் நூல் வெளியிடப்படும்.
கலாநிதி பா. தனபாலனின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலாநிதி.வை வியஜபாஸ்கர், அதிபர் சி.சுதாகரன், அதிபர் என். விமலநாதனாகியோர் நினைவுப் பகிர்வாற்றுவார்கள்.
ஆசிரியர் கலாசாலை அதிபர் லா. லலீசன் நினைவுப் பகிர்வு எனும் நூல் பற்றி கருத்துரையாற்றுவார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு