கலாநிதி த. கலாமணியின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி வியாழக்கிமை காலை 10 மணிக்கு அல்வாய் கலையகம் இல்லத்தில் நினைவுப் பகிர்வு எனும் நூல் வெளியிடப்படும்.
கலாநிதி பா. தனபாலனின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலாநிதி.வை வியஜபாஸ்கர், அதிபர் சி.சுதாகரன், அதிபர் என். விமலநாதனாகியோர் நினைவுப் பகிர்வாற்றுவார்கள்.
ஆசிரியர் கலாசாலை அதிபர் லா. லலீசன் நினைவுப் பகிர்வு எனும் நூல் பற்றி கருத்துரையாற்றுவார்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு