சிவபூமி அறக்கட்டளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து,இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையத்தை ஆரம்பித்து இன்று ஆண்டு நிறைவுவிழா கரு வளர்ச்சி நிலையத்தில் கொண்டாடப்பட்டது. ஒரு வருடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பயனடைந்துள்ளனர்
தெல்லிப்பளை துர்க்கை தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
Trending
- இலங்கை ஏர்லைன்ஸ்ஸில் யாழ்ப்பாணம் நகரம்”
- ‘வாழும் வசந்தன்’ நூல் வெளியீட்டு விழா
- அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடை : வேலணை பிரதேச சபை
- தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து : 41 பேர் காயம்
- செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு
- மெத்தையிலிருந்து தவறி வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு
- இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பொறிமுறை அறிமுகம்
- செம்மணியில் 112 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு