பாடசாலை விளையாட்டு உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புகின்றமையினால் மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக வெளிநாடு செல்வதற்கு பாடசாலை மாணவர்கள் சில மணி நேரங்களுக்குள் தங்கள் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாடசாலை அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றன.
மாணவர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கு தேவையான அடிப்படை ஆவணங்கள் கூட இன்றி, பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள தலைமையகத்திற்கு வருவதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Trending
- தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி !
- சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம்
- உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவிசாளர்களின் பெயர்கள் வர்த்தமானி வெளியீடு!
- ரஷ்யாவில் ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு!
- உலக அழகியாக தாய்லாந்துப் பெண் தெரிவு!
- ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலை குறித்து வௌியான அறிவிப்பு
- இலங்கைக்குள்ளும் புகுந்த புதிய COVID-19 திரிபு!
- யாழ். மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு