இலங்கை கடற்படை துணைத் தலைமைத் தளபதியாக ரியர் அட்மிரல் ருவான் கலுபோவில எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை [28] கடமைகளைப் பொறுப்பேற்றார்.அவருக்கான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட வழங்கினார்.
34 ஆண்டுகால சேவையுடன், ரியர் அட்மிரல் கலுபோவில உத்தம சேவா பதக்கம் (USP) மற்றும் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு