உலகளாவிய பணியாளர்களில் பெரும் குறைப்புக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை தயாராகி வருவதாகவும், பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல தூதரகங்களை மூடுவதற்கும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு மனித உரிமைகள் போன்ற துறைகளில் பணிபுரியும் வாஷிங்டனில் உள்ள அதன் தலைமையகத்தில் உள்ள பல நிபுணர் பணியகங்களை ஒன்றிணைக்கவும் இது திட்டமிட்டுள்ளது.
தூதரக மூடலால் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள சிறிய தூதரகங்களை பாதிக்கப்ப்டலாம்.
இராஜதந்திர மாற்றங்கள்
இருப்பினும், சில ஊழியர்கள் தங்கள் தொடர்ச்சிக்கு அழுத்தம் கொடுப்பதால், இந்த முடிவு இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை. துருக்கியின் காசியான்டெப்பில் உள்ள அதன் கிளையை மூடும் திட்டம் குறித்தும் அந்தத் துறை காங்கிரசுக்கு அறிவித்துள்ளது.
Trending
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்