இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை வெளியுறவு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்.
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் போலந்து தலைமைத்துவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் சிகோர்ஸ்கி, இன்று இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத்துடன் அதிகாரப்பூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதையும், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பை ஆராய்வதையும் இந்த விஜயம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Trending
- இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கு வாய்ப்பில்லை பாகிஸ்தான் – ஷெபாஸ் ஷெரீப்
- பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
- முன்னாள் அமைச்சர் ராஜிதவைக் காணவில்லை
- புலம்பெயர் தொழிலாளர் அனுப்பிய பணம் 600 மில்லியன் டொலரை தாண்டியது
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்