இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை வெளியுறவு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்.
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் போலந்து தலைமைத்துவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் சிகோர்ஸ்கி, இன்று இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத்துடன் அதிகாரப்பூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதையும், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பை ஆராய்வதையும் இந்த விஜயம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Trending
- சர்வதேச தேங்காய் தின கலந்துரையாடல்
- அமெரிக்க பாடசாலையில் துப்பாகிச் சூடு 2 மாணவர்கள் பலி 17 பேர் காயமடைந்தனர்
- கிரீண்லாண்டில் அமெரிக்காவின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது – டென்மார்க் பிரதமர்
- ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்!
- இலங்கை போக்குவரத்து சபை பஸ் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா