எரிபொருள் போதியளவு கையிருப்பில் உள்ளது என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படப்போவதாக வெளியான வதந்திகளை எரிசக்தி அமைச்சு நிராகரித்துள்ளது, தற்போதைய இருப்பு போதுமானது என்றும் விநியோகச் சங்கிலிகள் தடையின்றி இருக்கும் என்றும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேசிய தேவையை பூர்த்தி செய்ய போதுமான எரிபொருள் இருப்புக்களை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வைத்திருப்பதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் , மத்திய கிழக்கு மோதலை உள்நாட்டு எரிபொருள் இடையூறுகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம் எனவும் அமைச்சு கேட்டுள்ளது.
Trending
- 5வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஈரான் மோதல்
- பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளராக யுகதீஸ் தெரிவு
- பருத்தித்துறை நகரசபைத் தலைவராக டக்ளஸ் போல் தெரிவு
- எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்று எரிசக்தி அமைச்சு உறுதியளிக்கிறது
- போதைப்பொருள் பாதாள உலகத் தொடர்பு 4 பில்லியன் சொத்து முடக்கம்
- ஜி7 தலைவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கின்றனர் ஈரானை குற்றம் சாட்டுகின்றனர்
- இலங்கையின் அதிகதொகை அதிர்ஷ்டலாபச் சீட்டு வென்றது
- இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையே ஒப்பந்தம்