ஆபத்தான நிலையில் இருந்த இலங்கை யானை “பாத்தியா” இன்று காலை உயிரிழந்ததாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பொல்பிதிகம பகுதியில் உள்ள ஒரு சேற்று குழியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பாத்தியா என்ற யானை சாய்ந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வரும் மூன்று யானைகளில், பாத்தியாவின் நிலை மிகவும் மோசமானதாகக் கருதப்பட்டது, ஏனெனில் யானையின் வலது முன் காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததால் அதன் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.
கால்நடை மருத்துவர்கள் , வனவிலங்கு அதிகாரிகள், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் ஆகியோர் யானையின் உயிரைக் காப்பாற்ற கடந்த சில நாட்களாகப் போராடினர்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு