போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் , இஸ்ரேல் ஆகியன இன்று சணிக்கிழமை[8] பணயக்கைதிகளையும் கைதிகளையும் பரிமாறிக் கொண்டன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 183 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட 183 பேரில் பெரும்பாலானோர் காஸாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர், 42 பேர் மேற்குக் கரைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஹமாஸால் விடுவிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளில் ஒருவர் மெலிந்த நிலையில் காணப்பட்டார்
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்