காஸாவில் கார் ஒன்றின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்கியதில் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மரணமானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
அல் கைர் அறக்கட்டளையைச் சேர்ந்த ஆறு தன்னார்வலர்கள் வடக்கு நகரமான பெய்ட் லாஹியாவில் உதவி வழங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தபோது “வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு” கொல்லப்பட்டதாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.
மஹ்மூத் அல் சர்ராஜ், மஹ்மூத் இஸ்லீம் பிலால் அபு மாதர் ஆகிய மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக உறுதிப் ப்டுத்தப்பட்டுள்ளது.
பெய்ட் லஹியாவில் உள்ள படைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ட்ரோனை இயக்கிய “பயங்கரவாதிகள்” மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
Trending
- தேசபந்துவுக்கு எதிரான விசாரணைக் குழுவுக்கு உறுப்பினர் அடுத்த வாரம் நியமனம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு –
- ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் 31 பேர் பலி
- அண்ணாமலைக்கு செருப்பு கொடுத்த நயினார் நாகேந்திரன்
- திட்டமிட்டவாறு தேர்தல் நடைபெறும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
- பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை தவிர்க்க அறிவிறுத்தல்
- தொழிலாளர்களின் பணவரவில் சாதனை படைத்த மார்ச்
- உலகளாவிய பாஸ்போர்ட் குறியீட்டில் இலங்கை முன்னேறியுள்ளது