காஸாவில் கார் ஒன்றின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்கியதில் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மரணமானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
அல் கைர் அறக்கட்டளையைச் சேர்ந்த ஆறு தன்னார்வலர்கள் வடக்கு நகரமான பெய்ட் லாஹியாவில் உதவி வழங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தபோது “வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு” கொல்லப்பட்டதாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.
மஹ்மூத் அல் சர்ராஜ், மஹ்மூத் இஸ்லீம் பிலால் அபு மாதர் ஆகிய மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக உறுதிப் ப்டுத்தப்பட்டுள்ளது.
பெய்ட் லஹியாவில் உள்ள படைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ட்ரோனை இயக்கிய “பயங்கரவாதிகள்” மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
Trending
- ஃபெராராவுடன் மீண்டும் இணைந்தார் ஜானிக் சின்னர்
- ஓபரா ஹவுஸுக்கு மெலனியா ட்ரம்பின் பெயரை வைக்க கோரிக்கை
- ஜப்பான் பிரதமர் இஷிபா இராஜினாமா?
- ரணிலின் 2022 அவசரகால பிரகடனம் அரசியலமைப்பிற்கு முரணானது உச்ச நீதிமன்றம்
- இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்றுநோய்
- இலங்கையில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடு
- யானைக் கொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – ராகுல தேரர்
- சூரிய கிரகணத்தால் இருளில் மூழ்கும் பூமி