இலங்கை சைவநெறிக் கழக சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச் செயற்குழுவினால் நடத்தப்படும் களுத்துறை மாவட்டத் தேர்வுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குரிய “கல்விப் பொதுத்தராதர சாதாரணதர விஞ்ஞானத் தொடர் மாதிரி வினாத்தாள் தேர்வின், நான்காவதும் ஐந்தாவதும் தேர்வுத்தாள் கடந்த சனிக்கிழமை[1]களுத்துறை-அரப்பொலகந்த பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தில் இலங்கை சைவநெறிக் கழகப் பொருளாளர் கோ.இளையராஜா தலைமையில், நடைபெற்றது.
இலங்கை சைவநெறிக் கழக சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விக்குழுத் தலைவர் .அ.கஜந்தன் தலைமையில் நடைபெற்றது.
களுத்துறை மாவட்டத்தில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் களுத்துறை மாவட்டப் பொறுப்பாளர் திருமதி. தம்பிராஜா கோகிலா ஆகியோர் இதனை நெறிப்படுத்தினர்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்