பெஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத நடவடிக்கையில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 23 ஆம் திகதி இந்தியா ஒருதலைப்பட்சமாக பாகிஸ்தானுக்கான வான்வெளியை ஒரு மாதத்திற்கு மூடியது, மறுநாள் பாகிஸ்தான் இந்தியாவுக்கான வான் வெளியை மூடியது
தற்போதிய சூழ்நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படாததால், மேலும் ஒருமாதம் வான் வெளியை மூட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்