இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தொற்று பாதிப்பு 6,000ஐ தாண்டியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 769 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன, ஆறு பேர் இறந்துள்ளனர்.
கேரளா தொடர்ந்து அதிக பாதிப்புக்குள்ளான மாநிலமாக உள்ளது, குஜராத், மேற்கு வங்கம் , டெல்லி ஆகியன அதன் பின்னால் உள்ளன. உள்ளன.
கொரோனா தொற்றுகளில் தற்போது 6,133 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். ஜனவரி 2025 முதல், ஜூன் மாதத்தில் 760 பேர் குணமடைந்துள்ளனர் உட்பட, 5,484 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.