இந்திய நிதியமைச்சின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில், 2023-24 நிதியாண்டில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID) 750 மில்லியன் டொலர் (சுமார்6,000 கோடி ரூபா ) மதிப்புள்ள ஏழு திட்டங்களுக்கு நிதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டங்கள், விவசாயம், நீர் ம, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை , சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதி பங்களிப்பு இருந்தபோதிலும், USAID இந்திய தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த தகவலும் இல்லை.
Trending
- அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீவைப்பு பிரதமர் ராஜினாமா
- பத்திரிகைப் பேரவைச் சட்டத்தில் திருத்தம்
- ஜனாதிபதி வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலத்தின் விவாதம் நாளை
- ஜனாதிபதி வரப்பிரசாதம் சட்டமூல இரத்து தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்
- இலங்கைக்கு ஆதரவாக 43 நாடுகள் வெளியுறவு அமைச்சு அறிவிப்பு
- நேபாளத்தில் சமூக ஊடகத் தடை நீக்கப்பட்டது
- அரபிக்கடலில் மிகப்பெரிய எரிவாயு கண்டுபிடிப்பு
- 460 மில்லியன் ரூபா மோசடி செய்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்