இந்திய நிதியமைச்சின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில், 2023-24 நிதியாண்டில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID) 750 மில்லியன் டொலர் (சுமார்6,000 கோடி ரூபா ) மதிப்புள்ள ஏழு திட்டங்களுக்கு நிதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டங்கள், விவசாயம், நீர் ம, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை , சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதி பங்களிப்பு இருந்தபோதிலும், USAID இந்திய தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த தகவலும் இல்லை.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு