அஹமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வாளர்கள், இடிபாடுகளில் இருந்து “கருப்புப் பெட்டியை” மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியமான விமானத் தரவுகளையும் காக்பிட் உரையாடல்களையும் பதிவு செய்யும் “Black Box”, இந்த பேரழிவு சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் மிக முக்கியமானதாக இருக்கும்.
விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) ஒரு பெரிய குழுவும், குஜராத் அரசாங்கத்தைச் சேர்ந்த 40 பணியாளர்களும், விமானத்தால் மோதிய மருத்துவர்களின் விடுதியின் கூரையில் ” ‘Black box’ சைக்” கண்டுபிடித்தனர்.து
குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS), விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் இடிபாடுகளில் இருந்து ஒரு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை (DVR) மீட்டது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு