வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் சமீபத்தில் சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக ராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் கூறியதை பாதுகாப்பு அமைச்சர் கடுமையாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா தெரிவிக்கையில்,
” பாராளுமன்ற உறுப்பினர் சொன்னது முற்றிலும் ஆதாரமற்றது ,பொய்யானது , அத்தகைய அத்தகைய றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை . தேசிய பாதுகாப்பு விஷயங்களை பொது மன்றங்களில் அரசியலாக்கவோ அல்லது தவறாக சித்தரிக்கவோ கூடாது என்று செயலாளர் தெரிவித்தார்.
Trending
- உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து!
- மாத்தறையில் மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை
- தமிழகத்திலிருந்து நல்லூருக்கு வந்த கலைஞர்கள்
- எல்ல பஸ் விபத்து : ஜீப் வாகன சாரதி கைது
- எல்ல பஸ் விபத்து : மீட்புபணியில் ஹெலிகொப்டர்கள்
- எல்ல பஸ் விபத்தில் இதுவரை 15 பேர் பலி
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது