வரவு செலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்களை, ஹோல்டிங் நிறுவன பற்றி ஆராயப்பட்டு வருவதாக நேற்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற “இலங்கை பொருளாதார உச்சி மாநாடு -2025” இல் உரையாற்றும் போது ஜனாதிபதி அனுர தெரிவித்தார்.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை கட்டமைப்பு ரீதியாக மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Trending
- கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
- சற்று முன்னர் பாரிய விபத்து
- நல்லூர் கோவில் பந்தல் கன்னிக்கால் நிகழ்வு
- நியூசிலாந்து துணைப் பிரதமர் இலங்கை வருகை
- எட்டுப்பேரை நாடுகடத்த அமெரிக்க நீதிமன்றம் தடை
- 1,664 துப்பாக்கிகள் திரும்பப் பெறப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சுஅறிவிப்பு
- தேசிய மருத்துவமனையில் MRI ஸ்கேன் பழுதடைந்துள்ளது
- ரக்பி பணிக்குழுவிலிருந்து இருவர் நீக்கம்