வாஷிங்டன், டி.சி.யில் கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி ஹெலிகாப்டரும் பயணிகள் விமானமும் நடுவானில் மோதிய விபத்தில் இறந்த 67 பேரின் உடல்களும் மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.அறுபத்தாறு எச்சங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போடோமாக் நதியிலிருந்து விமானத்தின் பெரிய துண்டுகள் உட்பட இடிபாடுகளை அகற்றும் பணியில் நடைபெறுகிறது.1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு வாஷிங்டன், டி.சி.யில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.விபத்து குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
ஏகன் மீடியா,ஏகன், உலகம்,
Trending
- கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு
- தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்ட சடலங்கள்
- ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகனின் தேர்த்திருவிழா இன்று
- இவ்வாண்டில் மாத்திரம் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 50 பேர் உயிரிழப்பு
- 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்
- யாழ். பல்கலை வேந்தராக பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்
- இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்
- இலங்கையர்களுக்கு இரத்த நிலவை காணும் அரிய வாய்ப்பு!