வாஷிங்டன், டி.சி.யில் கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி ஹெலிகாப்டரும் பயணிகள் விமானமும் நடுவானில் மோதிய விபத்தில் இறந்த 67 பேரின் உடல்களும் மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.அறுபத்தாறு எச்சங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போடோமாக் நதியிலிருந்து விமானத்தின் பெரிய துண்டுகள் உட்பட இடிபாடுகளை அகற்றும் பணியில் நடைபெறுகிறது.1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு வாஷிங்டன், டி.சி.யில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.விபத்து குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
ஏகன் மீடியா,ஏகன், உலகம்,
Trending
- முன்னாள் அமைச்சர் சந்திராணிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
- 3,000 வாகனங்களுடன் எரியும் கப்பல்
- அர்ச்சுனா சொன்னதை மறுக்கிறார் பாதுகாப்பு செயலாளர்
- இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்ற விமானம் இந்தோனேசியாவில் அவசரமாகத் தரையிறக்கம்
- பெங்களூர் அணியின் உயர் அதிகாரி கைது
- பாகிஸ்தானில் அஹமதியா முஸ்லிம்கள் பக்ரீத் கொண்டாட தடை குர்பானி கொடுத்தால் கைது
- தயாரிப்பாளரானார் ரவி மோகன்
- ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்தது நீதிமன்றம்