வாஷிங்டன், டி.சி.யில் கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி ஹெலிகாப்டரும் பயணிகள் விமானமும் நடுவானில் மோதிய விபத்தில் இறந்த 67 பேரின் உடல்களும் மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.அறுபத்தாறு எச்சங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போடோமாக் நதியிலிருந்து விமானத்தின் பெரிய துண்டுகள் உட்பட இடிபாடுகளை அகற்றும் பணியில் நடைபெறுகிறது.1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு வாஷிங்டன், டி.சி.யில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.விபத்து குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
ஏகன் மீடியா,ஏகன், உலகம்,
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு